518
சேலம் பள்ளப்பட்டியில், வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த கார்த்தி என்ற இளைஞரிடம் அவரது வாக்கு செலுத்தப்பட்டுவிட்டதாக அதிகாரி கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கார்த்தி வாக்கு செலுத...

357
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கத்தில் தேர்தல் அதிகாரிகள் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைத்துள்ளனர். வாயிலின் இருபுறமும் வாழை மரங்களை வைத்து, நுங்கு தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ள அந்த வாக்கு...

745
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளரான நிதி நிறுவன அதிபர் ஒருவரது வீட்டில்,  நாய்கள் கட்டிபோடும் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளில் இருந்து 3 கோடியே 68 லட்சம் ரூபாயை கட்டு கட்...

232
தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை மெரீனாவில் வாக்காளர்களிடையே விழி...

249
தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் பூத் சிலிப் விநியோகிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் வாகன ...

494
திமுக கொடி கட்டிய எம்.எல்.ஏ காரை மறித்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் , அந்த காரை சோதனை செய்யாமல் அனுப்பி விட்டு, எளிய மக்கள் பயணிக்கும் அரசு பேருந்தை மறித்து அவர்களின் உடமைகளை சோதனை செய்த கூத்து ...

211
சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் போது, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ள...



BIG STORY